சென்ற பதிவில் பிரபலமான கம்பெனிகளே தங்கள் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் என்று சென்றால் படுத்தும் பாட்டினை எழுதினேன்.இப்பொழுது ஒரு வாடிக்கையாளர் கம்பெனி கால் செண்டருக்கு போன் செய்து படுத்தும் பாட்டினை கேட்டு ரசித்து சிரியுங்கள்.
இங்கே கிளிக் செய்து சிரித்து விட்டு பேசாமல் போய் விடாமல் பின்னூட்டமும் கொடுத்துவிடுங்கள்.விழுந்து விழுந்து சிரித்ததால் வயிற்று வலியோ,இடுப்பில் சுளுக்கோ ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பில்லை.
இருங்க கேட்டுட்டு வரேன்!!!!
ReplyDeleteஇன்கம்மிங்கா யாரு அவன் ? அவனால எனக்கு பயங்கர தலைவலி ..சரியா தூங்க விடாம தொல்ல குடுக்கிறான்...
ReplyDeleteஜெய்லானி,முதல் வருகைக்கு நன்றி.சிரிச்சீங்களா?இல்லையா?சொல்லவே இல்லையே?
ReplyDeleteஹி..ஹி..சாதிகாக்கா நீங்களாவது சொல்லுங்க யார்தான் அது..ஆ..சொல்லாட்டி அழுதுருவேன்....
ReplyDeleteஆ..ஆ..ஜெய்லானி நாந்தான் அது.நான் மிமிக்ரியில் மன்னி(மன்னனுக்கு பெண்பால்)நம்மை படுத்திய அவர்களை திரும்ப படுத்த வேண்டாமா?அதான்.இப்ப அழாமல் சமர்த்தா பிளாக் படிச்சுட்டு பின்னூட்டம் இட்டுக்கொண்டு விடுமுறையை சிரித்துக்கொண்டே எஞ்சாய் பண்ணுங்கள்.
ReplyDeleteஸாதிகா அக்கா யாரது லைனில ஏறி இருப்பது உங்களோடு கதைக்க விடாமல், ஓ ஜெய்..லானியோ? கீழ இறக்கிவிடுங்கோ... நான் கொஞ்சம் சிரிக்க வேண்டும். விடிய எழும்பியதும் கேட்டுச் சிரித்துவிட்டேன்.
ReplyDeleteவிற்கும்போது எவ்வளவு மரியாதையும் நன்கு குரலையும் உயர்த்திக் கதைப்பார்கள். வித்து முடிந்ததும், பிரச்சனை எனச் சொல்லும்போது வார்த்தையே வெளியே வராமல் பதில் கொடுப்பார்கள்... இது எல்லா நாட்டிலும் உள்ளதுதான்.
தெரிந்திருந்தும் திரும்பவும் மயங்கிவிடுகிறோம் அது மனித இயல்பு.
என்ன ஸாதிகா அக்கா பொழுதுபோகவில்லையோ? கோல்சென்ரரை மூடிவிடப்போறீங்களோ?:) பாவம் ஸாதிகா அக்கா வாணாம் விட்டுடுங்கோ.
//என்ன ஸாதிகா அக்கா பொழுதுபோகவில்லையோ//ஆமாப்பா..பொழுதே போகவில்லை.வெள்ளிக்கிழமையும் அதுவுமா உட்கார்ந்து தொழுதுவிட்டு குர் ஆன் ஓதிக்கொண்டிராமல் பிசி முன்னால் உட்கார்ந்து சிரித்துக்கொண்டு இருக்கின்றேன்.நான் போறேன் .அப்புறமாக வரேன்.சிரிங்க..சிரிங்க..சிரிச்சிகிட்டே இருங்க.. வரட்டா?
ReplyDeleteIncoming romba nalla irundadu
ReplyDeleteசூப்பர்ர்ர்ர் அக்கா!! நல்லா சிரித்தேன்...
ReplyDeleteஅவந்தான் பிரச்சனைக்கு காரணமா. எனக்கும் இதே பிரச்சனைதான். எங்கேயிருந்தாலும் கண்டுபிடிக்காம விடமாட்டேன். இன்கமிங் எங்கடா கண்ணா இருக்கே?
ReplyDeleteஎன்ன இது ஒரே சிரிப்பு.. ஸாதிகா அக்கா நல்லாவே சிரிக்க வைச்சிருக்கீங்க.
ReplyDeleteஆஹா மிகவும் அருமை . என்னால் இதுவரை சிரிப்பை அடக்க இயலவில்லை . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
Incoming problems? வெள்ளந்தி மக்கள்.... :-)
ReplyDeleteநல்லா சிரிச்சாச்சு ஸாதிகா.இப்பல்லாம் ரொம்ப பிஸியாக போகுது நேரம்.
ReplyDeleteFREDDY முதல்வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
ReplyDelete// இன்கமிங் எங்கடா கண்ணா இருக்கே//அக்பர் உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்தும் சிரித்தேன்.நன்றி.
ReplyDeleteமேனகா,நன்றாக சிரித்தீர்களா?மகிழ்ச்சி.நன்றி.
ReplyDeleteபனித்துளி சங்க,தங்கள் கருத்துக்கு நன்றி.
ReplyDeleteமின்மினி கருத்துக்கு நன்றி.
ReplyDeleteஹி..ஹி..ஹி...அட நம்ம பயளுக என்னமா கட்டைய குடுத்துருக்காங்கே...வெள்ளந்தி மக்கள் இல்லை வேண்டுமென்றே செய்தது...
ReplyDeleteஆசியா,உங்கள் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteசித்ரா,தொடர்வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
ReplyDelete//ஹி..ஹி..ஹி...அட நம்ம பயளுக என்னமா கட்டைய குடுத்துருக்காங்கே...வெள்ளந்தி மக்கள் இல்லை வேண்டுமென்றே செய்தது..//உண்மை சீமான்கனி.நான் டிசம்பரில் ஊருக்கு சென்று இருந்த பொழுது எங்கள் ஊரில் தெருமுனையில் நின்று கொண்டு சில பதின்மவயது சிறுவர்கள் கஸ்டமர் கேருக்கு போன் செய்து பயங்கரமாக கலாய்ப்பார்கள்.தேவை இல்லாத கேள்விகள் கேட்டபார்கள்.
ReplyDeleteசூப்பர்.
ReplyDeleteஹா..ஹா..யாரு அந்த இன்கம்மிங் பய? விழுந்து விழுந்து சிரிச்சாச்சு, டேங்க்ஸ்.
ReplyDelete//விழுந்து விழுந்து சிரிச்சாச்சு,//விழுந்து..விழுந்து பார்த்து ஷஃபி தம்பி.கருத்துக்கு நன்றி.
ReplyDeleteசரவணக்குமார் கருத்துக்கு நன்றி
ReplyDeleteஓஹோ, அந்த இன்கமிங்தான் லைனில்
ReplyDeleteஏறி நின்று தடுக்கிறானா?
சிரிச்ச்ச்ச்ச்ச்.....
கொஞ்சமில்ல,நல்லாவே சிரிச்சாச்சு! :) :) :D
ReplyDeleteஇவ்வளவு ஏன் நாங்களே பண்ணிருக்கோம்ல...ஸாதி(கா)....
ReplyDeleteகலக்கல்...போங்க சாதிகா.
ReplyDeleteமகிழ்வாய் ஆரம்பித்தேன் இன்றைய நாளை.
நன்றிங்க...
இன்கம்மிங் -கில் நின்னவன் இறக்கிவிட்டுட்டாங்களா?என்னமா மிமிக்ரி ,செய்றீங்க .இன்று திரும்பவும் கேட்டேன்.சூப்பர்.
ReplyDeleteஎன்னா ஒரு வில்லங்கத்தனம் ஏன்க்கா.
ReplyDeleteயாருக்கா அந்த இன்கம்மிங்க அவரின் தொல்லை நம்ம பிலாக்பக்கமெல்லாம் ஏறி குந்தவேணாமுன்னு கண்டிப்பா சொல்லிடுங்கக்கா அப்புறம் நாமும்.
புலம்பவேண்டிவரும் . தாங்கமுடியலடா தாங்கமுடியலடா.எப்படியெல்லாம் யோசிங்கிராங்கப்பா....
சரியான ஆளுங்க அவன்.. சிரிச்சேன் நல்லாவே..
ReplyDeleteஸாதிகா அக்கா கொஞ்சம் இல்லை நிறைய வே சிரிச்சாச்சு.
ReplyDeleteநிஜாமுதீன்,கருத்துக்கு நன்றி.
ReplyDelete//இவ்வளவு ஏன் நாங்களே பண்ணிருக்கோம்ல.// ஓ சீமான் கனி அந்த குரம் உங்களுடையதுதானா?
ReplyDeleteமகி கருத்துக்கு நன்றி.
ReplyDelete//கலக்கல்...போங்க சாதிகா.
ReplyDeleteமகிழ்வாய் ஆரம்பித்தேன் இன்றைய நாளை.// ஜிஜி முதல் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி.என்னாளும் நாட்கள் மகிவாய் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்
//என்னமா மிமிக்ரி ,செய்றீங்க // தோழி..என்னதிது? வெள்ளந்தியாக சொல்கின்றீர்களா?இல்லை எனக்கே கொடுத்த அல்வா போதாதுன்னு இப்ப "அல்வா"கொடுக்கறீங்களா?
ReplyDelete//
ReplyDeleteயாருக்கா அந்த இன்கம்மிங்க அவரின் தொல்லை நம்ம பிலாக்பக்கமெல்லாம் ஏறி குந்தவேணாமுன்னு கண்டிப்பா சொல்லிடுங்கக்கா // சொல்லிட்டீங்கள் அல்லவா?மங்குனி அமைச்சர் போல் ஒருத்தர் கண்டிப்பா வருவார்.
நிறையவே சிரிச்சாச்சா ஜலி.நன்றி.
ReplyDeleteஅஹ்மது இர்ஷாத் கருத்துக்கு நன்றி.
ReplyDelete//ஜிஜி முதல் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி.என்னாளும் நாட்கள் மகிவாய் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்//
ReplyDeleteநன்றி சாதிகா...அருமை.
ஜிஜி
சூப்பர் நல்லா சிரித்தேன்.ஹா ஹா ஹா
ReplyDeleteஅட இதை பாருங்க
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=nQ6tW8FRPpk&feature=related
ஜிஜி நன்றி!சவுந்தர் கருத்துக்கு நன்றி.நான் நீங்கள் அனுப்பிய லின்க்கை பார்த்தேன்.இல்லாதப்பட்ட பெண்ணின் வேண்டுகோள்..சிரிப்பைத்தந்தது.நன்றி
ReplyDeleteகலக்கல்.சிரித்தேன்.
ReplyDeleteஇது மாதிரி பேசினா எவ்வளவு நல்லது. யாராவது நம்மை தொந்தரவு செய்ய மனசு வருமா .ஸாதிகாக்கா கேளுங்க...ஹி..ஹி..
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=clWxXIbRoxs&feature=related
போதும் போதும் ரொம்ப சிரிச்சாச்சு வேற ஜோக் போடுங்க
ReplyDeleteஉண்மைதான் ஸாதிகா
ReplyDelete